சென்னை, தருமபுரி, ஈரோடு, திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, தருமபுரி, ஈரோடு, திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மண்டல இணை இயக்குனர் அலுவலகக் கட்டடங்கள், விடுதிகட்டடங்களையும் காணொளி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார். …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்