சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை ஜாம்பஜாரில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கொடுவரப்பட்ட 18 லேப்டாப், 8 கேமரா, 8 லென்ஸ், 4 டிரைபாட், 67 ஐபோன், 20 ஆப்பிள் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த இம்ரான் என்பவரிடமிருந்து  எலக்ட்ரானிக் பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை