சென்னை செய்யாறு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.30,000, மதுபாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: செய்யாறு அருகே கரிக்கந்தாங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.30,000 மற்றும் 5,000 மதுபாட்டில்கள் திருடப்பட்டது. டாஸ்மாக் கடையில் புகுந்து பணம், மதுபாட்டிகளை திருடிய கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.    …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு