சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிஸ் சிங் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரியை சேர்ந்த டேனியல், சரண்ராஜ் மற்றும் ஒரு சிறுவனை போலீஸ் கைது செய்தது. கீழ்ப்பாக்கம் குருசாமி பாலம் அருகே நடந்து சென்ற ஆசிஸ் சிங்கை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துள்ளனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது