சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை

சென்னை: சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பிற்பகலில் விசாரணை நடத்துகின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹேல்கர் ஐஐடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆய்வு நடைபெறுகிறது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை