சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில்  ஓய்வுபெற்ற நடத்துனர் தங்கமணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓய்வூதிய பணபயன்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்