சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுக டோக்கன் வழங்குவதாக திமுக புகார்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுக டோக்கன் வழங்குவதாக திமுக வேட்பாளர் சேகர் பாபு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷை சந்தித்து புகார் அளித்துள்ளார். துறைமுகம் தொகுதியில் தேர்தல் பணி என்று கூறி வெளியாட்களை பாஜக தங்கவைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது….

Related posts

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு