சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் சகமாணவர் கத்தியால் குத்தியதில் மாணவர் படுகாயம்..!!

சென்னை: சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் சகமாணவர் கத்தியால் குத்தியதில் மாணவர் படுகாயமடைந்தார். கத்திகுத்தில் காயமடைந்த மாணவர் அளித்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக 2 மாணவர்கள், பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்