சென்னை: சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் சகமாணவர் கத்தியால் குத்தியதில் மாணவர் படுகாயமடைந்தார். கத்திகுத்தில் காயமடைந்த மாணவர் அளித்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக 2 மாணவர்கள், பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது. …