சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அருள் மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!