சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி: விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்

சென்னை: சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என விஸ்வநாதன் ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது அனைவருக்கும் இது பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை