சென்னையில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய ஊழியர் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தான்: சென்னை மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடிய ஊழியர் சித்தார்சிங் என்பவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். சவுக்கார்பேட்டையை சேர்ந்த வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையின் ஊழியர் சித்தார்த்சிங் தனிப்படையினர் வசம் சிக்கியுள்ளார். …

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!