சென்னையில் விசாரணை கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சில்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை போலீசார் நடத்தினர்.   …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்