சென்னையில் வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னையில் மண்ணடி அருகே வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்தது சென்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை