சென்னையில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் நகை கடை உரிமையாளரின் காரை கடத்திச் சென்ற ஓட்டுனர்: போலீஸ் வலை

சென்னை: சென்னையில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் நகை கடை உரிமையாளரின் காரை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அம்மாபட்டினத்தைச் சேர்ந்த அகமது , கவுசியா பேகம் தம்பதியினர் காரில் சென்னை வந்துள்ளனர். சிகிச்கைக்காக சென்னை வந்த அகமது தம்பதியினரின் காரை உறவினர் முகமது பாரூக் ஓட்டி வந்துள்ளார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை