சென்னையில் மது போதையில் வந்த ரவுடி தாக்கியதில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் காயம்: 2 பேர் கைது

சென்னை: சென்னை அமைந்தகரையில் ஐகோர்ட் வழக்கறிஞர் உள்பட 2 பேரை தக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் வந்த ரவுடி விக்கி, வைரமணி உள்ளிட்டோர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் மாணிக்க சிவசுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

திருப்பதி அருேக வீட்டுக்கு அழைத்து வந்து பிரியாணியில் கஞ்சா கலந்து போைதயான சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்

கோபி அருகே கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 4 பேர் அதிரடி கைது

குடும்ப தகராறில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்