சென்னையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் பலி

சென்னை: சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பகம் அவென்யூவில் பழைய கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்தபோது சுவர் விழுந்து ஒருவர் பலியானார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை