சென்னையில் பள்ளி வேன் மோதி இறந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

சென்னை: சென்னையில் பள்ளி வேன் மோதி இறந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என உயிரிழந்த மாணவனின் தாய் ஜெனிபர் பேட்டியளித்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்