சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய இளைஞர் கைது

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய லோகேஷ்(32) போலீசார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம், பெரவள்ளூர், புழல் பகுதிகளில் நகைக்கடைகளில் நகை வாங்குவதுபோல நடித்து லோகேஷ் திருடியுள்ளார். புழல் போலீசார் லோகேஷை கைது செய்து 29 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். …

Related posts

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ்

மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!!

சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!!