சென்னையில் நாளை முதல் நடைபெற இருந்த மாநில எறிபந்து சாம்பியன் சிப் போட்டி ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் நடைபெற இருந்த மாநில எறிபந்து சாம்பியன் சிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி பொங்கலுக்கு பிறகு நடைபெறும்  என மாநிலச் செயலாளர் பாலவிநாயகம் தெரிவித்துள்ளார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை