சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரனை கொலை செய்து பாலித்தீன் கவரில் கட்டி சின்மயாநகர் அருகே கால்வாயில் வீசியுள்ளனர்….

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு