சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் 40 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது…

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்