சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு: 105 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்து 105 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 105 பேரிடம் இருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன், 7,125 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடமிருந்து 14 செல்போன்கள், 2 மடிக்கணினி, 1 ஐபேட், 6 இருசக்கர வாகனங்கள், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.     …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை