சென்னையில் கடத்தல் தங்கத்தை மோசடி செய்ய வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய 3 பேர் கைது

சென்னை: சென்னையில் கடத்தல் தங்கத்தை மோசடி செய்ய வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன், முகமது நஷீர், பிரபுராமை கைது செய்த போலீசார் 9 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்