சென்னையில் உள்ள மின்மயானங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள மின்மயானங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. லஞ்சம் குறித்து புகார் அளிக்க 044-2538 4520, 948346900 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை