சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரன் மீட்பு..!!

சென்னை: நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரனை போலீசார் மீட்டனர். காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ், கூட்டாளிகள் கிருஷ்ணா, கரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் 250 சவரன், ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை