சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு அளித்தார்.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை