சென்னையில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார் மேலாளர் பவன், நிகழ்ச்சி பொறுப்பாளர் மார்க், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விக்னேஷ் சின்னதுறை ஆகியோர் கைதாகியுள்ளனர். அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்