சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி

கோவை ஜூன் 19: சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் கோவை ரயில்வேயில் பெண் போலீஸ் ரூபாவதி கலந்து கொண்டார். இதில் அவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை அனைவரும் பாராட்டினர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்