சென்டர் மீடியனில் பூச்செடி நடும் பணி

 

அரூர், நவ.21: தர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி வழியாக திருவண்ணாமலைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, சாலை பணிகள் ஒரு சில இடங்களில் முடிந்துள்ளது.

சாலை பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சென்டர் மீடியனில் பூச்செடிகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் வரை சாலை பணிகள் முடிவடைந்துள்ளதால், சென்டர் மீடியனில் அப்பகுதியில் பூச்செடிகள் நடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை