செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிவக்குமார் என்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சூர் கிராமத்தில் விவசாயி சிவக்குமாரை மர்மநபர்கள் அடித்துக்கொன்று வயல்வெளியில் வீசிச்சென்றுள்ளனர். விவசாயி சிவக்குமார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்