செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை:  செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டுச் செல்லும் என கூறியுள்ளது. மறு வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் புறப்பட்டு வந்துச் சேரும் என கூறியுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை