செங்குன்றம் அருகே போதையில் தகராறு: லாரி ஏற்றி 2 பேர் கொலை

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி 2 பேர் கொல்லப்பட்டனர். வடபெரும்பாக்கத்தில் உள்ள லாரி பார்க்கிங் யார்டில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை தொடர்ந்து லாரியை ஏற்றியதில் குமரன்(34), கமலக்கண்ணன்(36) இறந்த நிலையில் நவீன் படுகாயம் அடைந்தார்.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை