செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக இருந்த கண்ணனை சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி. கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.கண்ணன் மீது தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்துள்ளது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை