சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி. கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.கண்ணன் மீது தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்துள்ளது. …