செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவாகியுள்ளது.  கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலின் போது 2 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஒரே சாவடியில் நடந்ததால் குளறுபடி ஏற்பட்டது. குளறுபடி அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே