செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!

செங்கல்பட்டு: தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு!

மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் போலீசில் புகார்