செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 27ம் தேதி  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலையில் தற்போது 137 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது….

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்