செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சதுரங்கப்பட்டினம் அருகே வெங்கம்பாக்கத்தில் சிறுமி கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் கைதாகியுள்ளார். வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது சிறுமி கத்தியதால் கல்லால் தாக்கி சிறுவன் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. …

Related posts

கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது