செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டாரா என இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்