செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். மாமண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மறைமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் ஆதிலெட்சுமி தம்பதியர் உயிரிதுந்தனர். …

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்