சூளகிரியில் அவரை விளைச்சல் அமோகம்

சூளகிரி, மார்ச் 15: சூளகிரி ஒன்றிய பகுதிகளான கே.என்.தொட்டி, பேரிகை, உத்தனப்பளி, தேவஸ்தானப்பள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், ஆலூர், பி.எஸ்.திம்மசந்திரம், நெரிகம், டோரிப்பள்ளி, எ.செட்டிப்பள்ளி, பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மொச்சை அவரையை பரவலாக பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை