சூரியம்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம்

 

ஈரோடு, ஆக. 23: சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (24ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கனிராவுத்தர் குளம், பிச்சான்காடு, சி.எஸ்.நகர், ஈ.பீ.பி.நகர், சூளை, சுண்ணாம்பு ஓடை, பள்ளக்காட்டூர், அன்னை சத்யாநகர், மரவபாளையம், அமராவதி நகர், பாரதி நகர், மல்லிநகர், அருள்வேலன் நகர், ஆர்.என்.புதூர், கந்தையன்தோட்டம்,வி.ஜி.பி. நகர், சொட்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை