சூதாடிய 6 பேர் கைது

தர்மபுரி, ஆக.26: பாலக்கோடு எஸ்ஐ கோகுல் மற்றும் போலீசார், ரோந்து பணி பணியில் ஈடுபட்டிருந்தனர். தொட்டம்பட்டி மயானம் பகுதியில் சென்றபோது, அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. உடனே, அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர், பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(45), மாதேஷ்(46), மற்றொரு மாதேஷ்(32), சின்னசாமி(55), சிவசக்தி(27), லோகேஷ்(23) ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்