சுவிட்சர்லாந்தில் பார்சல் வேனில் 23 அகதிகள் மீட்பு

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று நேற்று முன்தினம் நிட்வால்டன் கன்டானில் ஏ2 நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி சென்றபோது சோதனைக்காக போலீசார் அதனை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் அகதிகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடி அழைத்து வரப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து வேனில் சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகளை 23 அகதிகளை போலீசார் மீட்டனர். வேன் ஓட்டுனர் காம்பியாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்