சுரானா வழக்கு: குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி தீவிரம்

சென்னை: 103 கிலோ தங்கம் காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்ததாக சென்னை சுரானா நிறுவனத்தில் 2012ல் சிபிஐ சோதனை நடத்தியது. சோதனையின்போது 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல்  வைத்தனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்