சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி வழங்கப்படும். அரியலூர் – முந்திரி, செங்கல்பட்டு – மீன்கள், கோவை – தேங்காய், கடலூரில் முந்திரி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்