சீர்காழி சுற்றுவட்டாரத்தில் ஒருவாரமாக மழை: 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டாரத்தில் ஒருவாரமாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. வாழை, பருத்தி தோட்டங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதங்களை கணக்கீட்டு இழப்பீடு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிப்பு

விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு