சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம்..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொள்ளிடத்தில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் சீர்காழி – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்