சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்..!!

கடலூர்: சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி 9 மீனவ கிராமங்களில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் விசைப்படகுகள், 10 ஆயிரம் பைபர் படகுகள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு