சீமைக் கருவை மரங்களை அகற்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: சீமைக் கருவை மரங்களை அகற்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சீமைக் கருவை மரங்களை அகற்ற மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது….

Related posts

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா

தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு